Monday, February 18, 2008

இரவுகள்

இரவுகள் எந்தன் வழி வந்த போது எல்லாம்
உன் ஞாபகம் குறுக்கே வந்து போகிறதடி....
எனக்கு ஒரு வியாதி வேண்டும்
ஞாபக மறதி என்ற வியாதி .....


எனக்கு உன் காதல் வேண்டாம் ....
இது மட்டும் போதும் கிடைக்குமா???

No comments: